இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு ஜந்து மாதங்களுக்குள் தீர்வு காண இயலும் மத்திய வங்கி ஆளுநர்
எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது. அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் ஐந்து மாதங்களில் தீர்வு காண முடியும். அதுவரை கடினமாக காலமாக அமையும். எவ்வாறாயினும், … Continue reading இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு ஜந்து மாதங்களுக்குள் தீர்வு காண இயலும் மத்திய வங்கி ஆளுநர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed